யாழ். கொக்குவில் தாவடியைச் சேர்ந்த கந்தையா வைத்தியநாதர், மகேஸ்வரி வைத்தியநாதர் ஆகியோர்களின் 15ம், 2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
உண்மையின் உருவாய் நேர்மையே நெறியாய் கடமையே கண்ணாய் பிறர்க்கு கடப்படா வாழ்வு நேரில் நாம் கண்ட பரிசுத்தர்- அப்பா
கோபமறியா குணம் பாவமறியா மனம் பிறர் அறியா அறம் கருணையே வடிவெடுத்த- எம் காவியம் - அம்மா
எமக்கு விதையாகி உரமாகி எமை விளங்க வைத்து துலங்க வைத்து துயர் தந்து நீங்கிடினும் இறுதிச் சொட்டு உயிர் எம்மில் உள்ளவரை உணர்வாய் இருப்பீர் எம்முள்ளே..
|
No comments:
Post a Comment