Tuesday, March 28, 2017

தனது இல்லத்தின் பிரதான வாயில்க்கதவில் பிரபாகரனின் உருவத்தை செதுக்கிய தமிழன் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே . பிரபாகரன் அவர்களின் தோற்றத்தை தனது இல்ல பிரதான நுழைவாயில் கதவில் செதுக்கியுள்ளார் தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ்குமார்.
புதிதாக அமைக்கப்பட்ட தனது இல்லத்திலேயே இவர் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளார் . குறித்த இல்லத்தின் புதுமனைப் புகு விழாவிற்குச் சென்ற பலர் கதவில் தமது தலைவர் பிரபாகரனின் உருவத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
- See more at: http://www.asrilanka.com/2017/03/27/42188#sthash.XZGbLtvh.dpuf

No comments:

Post a Comment