திருவாளர் பொன்னையா கந்தையா
பிறப்பு : 10 -08 -1930 இறப்பு: 26 -02 -2011
அளவெட்டியை செட்டிச்சோலையை சேர்ந்த திருவாளர் பொன்னையா கந்தையா அவர்கள் 26 -02 -2011 மாலை காலமானார்.
இவர் பூமணி கந்தையா வின் அன்புக் கணவரும் - மயில்வாகனம், வள்ளிநாயகி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் - சாந்தகுமாரன், ஜெயகுமாரன், நந்தகுமாரன், தேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும் - தர்சினி, வசந்தனா , மாலா, விபுலானந்தன் ஆகியோரின் அன்பு மாமனும் - சுபாசினி, டினேஸ், உமேஷ், சுதேசினி, ரஜீவன், மெலானி , கிருத்திகா, தர்சிகா, கௌசிகா, மோனிஷா, மதுஷா,கிரியன், மகிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.பிறப்பு : 10 -08 -1930 இறப்பு: 26 -02 -2011
அளவெட்டியை செட்டிச்சோலையை சேர்ந்த திருவாளர் பொன்னையா கந்தையா அவர்கள் 26 -02 -2011 மாலை காலமானார்.
மற்றும் உறவுகள் ; சகோதரங்கள், மச்சான் மார்கள் , மச்சாள் மார்கள், மாமன்மார்கள், மருமக்கள், பேத்தி, பேரன் மற்றும் தெரிந்து அறிந்தவர்களுக்கும் அறியத் தருகின்றோம்.
இவரது ஈமைக்கிரிகைகள் 27 -02 -2011 இல்லத்தில் நடைபெற்று at மாலை 15 .00 மணி அளவில் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறிய தருகின்றோம்.
தொடர்புகளுக்கு :
சாந்தகுமாரன் ( Holland ): 0031 -0619644386
ஜெயகுமாரன் ( Germany ): 0049 -02325585419
நந்தகுமாரன் ( Srilanka - Jaffna ): 0094 -0212222699
தேணுகா ( France ): 0033 -0476491027